
சித்தர்கள் அநேகம் பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் தனிச் சிறப்பு பெற்றவர்கள் பதினெட்டு பேராக இருக்கலாம். அப்படியே ஆனாலும் பதினெட்டு சித்தர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றாக இல்லை. அவர்கள் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது பதினெட்டு என்ற சொல்ல எப்படி வந்தது?
நம்முடைய புராணங்களிலும், இலக்கிய வரலாற்றிலும், என் சாஸ்திரத்திலும் 18 என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 18 என்பது, 9ம் எண்ணின் பெருக்குத் தொகை. 9து2=18. அதே சமயம் 1+8 ஐக் கூட்டினால் 9ம் எண் வரும். அதேபோல 9ம் எண்ணின் பெருக்குத் தொகையான 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, ஆகிய எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 2+7, 3+6, 4+5, 5+4, 6+3...... 9 என்ற எண் வரும்.
தேவ கணங்களின் எண்ணிக்கை மொத்தம் 18. யுகங்களின் எண்ணிக்கை 18. தமிழ்நாட்டின் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 18. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற தேவாசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது. இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் 18 மாதங்கள் நடந்தது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. சேர அரசன் செங்குட்டுவனுக்கும், வடநாட்டை ஆண்ட கனக விசயர்க்கும் நடந்த போர் 18 நாழிகை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் 18ம் நாளை, ஆடி 18ம் பெருக்கு �ன்று சிறப்பாகத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். வேதங்களின் விளக்கமாக இருக்கும் ஆகமங்கள் மொத்தம் 18 ஆகம். தமிழ் இலக்கியத்தில் 18 நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சபரி மலையின் படிக்கட்டுகள் 18. இவ்வாறு 18 என்ற எண்ணின் சிறப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மற்றொரு சிறப்பு 18 என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 9 என்ற எண், சோதிட சாஸ்திரத்தில் கேது என்னும் கிரகத்துக்குரியது. கேது, பாபகிரகம் என்ற சொல்லப்படுகிறது. அதே சமயம் ஞானகாரகன் கேது என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 18 என்ற எண்ணும் லூனத்துக்கு உரியதே. சித்தர்கள் ஞானிகள். அதனால் பதினெட்டு சித்தர்கள் என்று கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அப்படி என்றால் 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 27, 36, 45, 54 முதலிய எண்களைச் சொல்லியிருக்கலாமே. ஏன் பதினெட்டு என்று குறிக்க வேண்டம் என்ற சந்தேகம் வருகிறது.
பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..சித்தர்கள் அநேகம் பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் தனிச் சிறப்பு பெற்றவர்கள் பதினெட்டு பேராக இருக்கலாம். அப்படியே ஆனாலும் பதினெட்டு சித்தர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றாக இல்லை. அவர்கள் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது பதினெட்டு என்ற சொல்ல எப்படி வந்தது?
நம்முடைய புராணங்களிலும், இலக்கிய வரலாற்றிலும், என் சாஸ்திரத்திலும் 18 என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 18 என்பது, 9ம் எண்ணின் பெருக்குத் தொகை. 9து2=18. அதே சமயம் 1+8 ஐக் கூட்டினால் 9ம் எண் வரும். அதேபோல 9ம் எண்ணின் பெருக்குத் தொகையான 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, ஆகிய எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 2+7, 3+6, 4+5, 5+4, 6+3...... 9 என்ற எண் வரும்.
தேவ கணங்களின் எண்ணிக்கை மொத்தம் 18. யுகங்களின் எண்ணிக்கை 18. தமிழ்நாட்டின் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 18. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற தேவாசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது. இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் 18 மாதங்கள் நடந்தது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. சேர அரசன் செங்குட்டுவனுக்கும், வடநாட்டை ஆண்ட கனக விசயர்க்கும் நடந்த போர் 18 நாழிகை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் 18ம் நாளை, ஆடி 18ம் பெருக்கு �ன்று சிறப்பாகத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். வேதங்களின் விளக்கமாக இருக்கும் ஆகமங்கள் மொத்தம் 18 ஆகம். தமிழ் இலக்கியத்தில் 18 நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சபரி மலையின் படிக்கட்டுகள் 18. இவ்வாறு 18 என்ற எண்ணின் சிறப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மற்றொரு சிறப்பு 18 என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 9 என்ற எண், சோதிட சாஸ்திரத்தில் கேது என்னும் கிரகத்துக்குரியது. கேது, பாபகிரகம் என்ற சொல்லப்படுகிறது. அதே சமயம் ஞானகாரகன் கேது என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 18 என்ற எண்ணும் லூனத்துக்கு உரியதே. சித்தர்கள் ஞானிகள். அதனால் பதினெட்டு சித்தர்கள் என்று கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அப்படி என்றால் 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 27, 36, 45, 54 முதலிய எண்களைச் சொல்லியிருக்கலாமே. ஏன் பதினெட்டு என்று குறிக்க வேண்டம் என்ற சந்தேகம் வருகிறது.
பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..சித்தர்கள் அநேகம் பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் தனிச் சிறப்பு பெற்றவர்கள் பதினெட்டு பேராக இருக்கலாம். அப்படியே ஆனாலும் பதினெட்டு சித்தர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றாக இல்லை. அவர்கள் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது பதினெட்டு என்ற சொல்ல எப்படி வந்தது?
நம்முடைய புராணங்களிலும், இலக்கிய வரலாற்றிலும், என் சாஸ்திரத்திலும் 18 என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 18 என்பது, 9ம் எண்ணின் பெருக்குத் தொகை. 9து2=18. அதே சமயம் 1+8 ஐக் கூட்டினால் 9ம் எண் வரும். அதேபோல 9ம் எண்ணின் பெருக்குத் தொகையான 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, ஆகிய எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 2+7, 3+6, 4+5, 5+4, 6+3...... 9 என்ற எண் வரும்.
தேவ கணங்களின் எண்ணிக்கை மொத்தம் 18. யுகங்களின் எண்ணிக்கை 18. தமிழ்நாட்டின் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 18. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற தேவாசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது. இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் 18 மாதங்கள் நடந்தது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. சேர அரசன் செங்குட்டுவனுக்கும், வடநாட்டை ஆண்ட கனக விசயர்க்கும் நடந்த போர் 18 நாழிகை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் 18ம் நாளை, ஆடி 18ம் பெருக்கு �ன்று சிறப்பாகத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். வேதங்களின் விளக்கமாக இருக்கும் ஆகமங்கள் மொத்தம் 18 ஆகம். தமிழ் இலக்கியத்தில் 18 நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சபரி மலையின் படிக்கட்டுகள் 18. இவ்வாறு 18 என்ற எண்ணின் சிறப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மற்றொரு சிறப்பு 18 என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 9 என்ற எண், சோதிட சாஸ்திரத்தில் கேது என்னும் கிரகத்துக்குரியது. கேது, பாபகிரகம் என்ற சொல்லப்படுகிறது. அதே சமயம் ஞானகாரகன் கேது என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 18 என்ற எண்ணும் லூனத்துக்கு உரியதே. சித்தர்கள் ஞானிகள். அதனால் பதினெட்டு சித்தர்கள் என்று கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அப்படி என்றால் 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 27, 36, 45, 54 முதலிய எண்களைச் சொல்லியிருக்கலாமே. ஏன் பதினெட்டு என்று குறிக்க வேண்டம் என்ற சந்தேகம் வருகிறது.
பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..
நம்முடைய புராணங்களிலும், இலக்கிய வரலாற்றிலும், என் சாஸ்திரத்திலும் 18 என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 18 என்பது, 9ம் எண்ணின் பெருக்குத் தொகை. 9து2=18. அதே சமயம் 1+8 ஐக் கூட்டினால் 9ம் எண் வரும். அதேபோல 9ம் எண்ணின் பெருக்குத் தொகையான 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, ஆகிய எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 2+7, 3+6, 4+5, 5+4, 6+3...... 9 என்ற எண் வரும்.
தேவ கணங்களின் எண்ணிக்கை மொத்தம் 18. யுகங்களின் எண்ணிக்கை 18. தமிழ்நாட்டின் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 18. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற தேவாசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது. இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் 18 மாதங்கள் நடந்தது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. சேர அரசன் செங்குட்டுவனுக்கும், வடநாட்டை ஆண்ட கனக விசயர்க்கும் நடந்த போர் 18 நாழிகை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் 18ம் நாளை, ஆடி 18ம் பெருக்கு �ன்று சிறப்பாகத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். வேதங்களின் விளக்கமாக இருக்கும் ஆகமங்கள் மொத்தம் 18 ஆகம். தமிழ் இலக்கியத்தில் 18 நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சபரி மலையின் படிக்கட்டுகள் 18. இவ்வாறு 18 என்ற எண்ணின் சிறப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மற்றொரு சிறப்பு 18 என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 9 என்ற எண், சோதிட சாஸ்திரத்தில் கேது என்னும் கிரகத்துக்குரியது. கேது, பாபகிரகம் என்ற சொல்லப்படுகிறது. அதே சமயம் ஞானகாரகன் கேது என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 18 என்ற எண்ணும் லூனத்துக்கு உரியதே. சித்தர்கள் ஞானிகள். அதனால் பதினெட்டு சித்தர்கள் என்று கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அப்படி என்றால் 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 27, 36, 45, 54 முதலிய எண்களைச் சொல்லியிருக்கலாமே. ஏன் பதினெட்டு என்று குறிக்க வேண்டம் என்ற சந்தேகம் வருகிறது.
பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..சித்தர்கள் அநேகம் பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் தனிச் சிறப்பு பெற்றவர்கள் பதினெட்டு பேராக இருக்கலாம். அப்படியே ஆனாலும் பதினெட்டு சித்தர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றாக இல்லை. அவர்கள் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது பதினெட்டு என்ற சொல்ல எப்படி வந்தது?
நம்முடைய புராணங்களிலும், இலக்கிய வரலாற்றிலும், என் சாஸ்திரத்திலும் 18 என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 18 என்பது, 9ம் எண்ணின் பெருக்குத் தொகை. 9து2=18. அதே சமயம் 1+8 ஐக் கூட்டினால் 9ம் எண் வரும். அதேபோல 9ம் எண்ணின் பெருக்குத் தொகையான 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, ஆகிய எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 2+7, 3+6, 4+5, 5+4, 6+3...... 9 என்ற எண் வரும்.
தேவ கணங்களின் எண்ணிக்கை மொத்தம் 18. யுகங்களின் எண்ணிக்கை 18. தமிழ்நாட்டின் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 18. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற தேவாசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது. இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் 18 மாதங்கள் நடந்தது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. சேர அரசன் செங்குட்டுவனுக்கும், வடநாட்டை ஆண்ட கனக விசயர்க்கும் நடந்த போர் 18 நாழிகை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் 18ம் நாளை, ஆடி 18ம் பெருக்கு �ன்று சிறப்பாகத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். வேதங்களின் விளக்கமாக இருக்கும் ஆகமங்கள் மொத்தம் 18 ஆகம். தமிழ் இலக்கியத்தில் 18 நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சபரி மலையின் படிக்கட்டுகள் 18. இவ்வாறு 18 என்ற எண்ணின் சிறப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மற்றொரு சிறப்பு 18 என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 9 என்ற எண், சோதிட சாஸ்திரத்தில் கேது என்னும் கிரகத்துக்குரியது. கேது, பாபகிரகம் என்ற சொல்லப்படுகிறது. அதே சமயம் ஞானகாரகன் கேது என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 18 என்ற எண்ணும் லூனத்துக்கு உரியதே. சித்தர்கள் ஞானிகள். அதனால் பதினெட்டு சித்தர்கள் என்று கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அப்படி என்றால் 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 27, 36, 45, 54 முதலிய எண்களைச் சொல்லியிருக்கலாமே. ஏன் பதினெட்டு என்று குறிக்க வேண்டம் என்ற சந்தேகம் வருகிறது.
பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..சித்தர்கள் அநேகம் பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் தனிச் சிறப்பு பெற்றவர்கள் பதினெட்டு பேராக இருக்கலாம். அப்படியே ஆனாலும் பதினெட்டு சித்தர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றாக இல்லை. அவர்கள் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது பதினெட்டு என்ற சொல்ல எப்படி வந்தது?
நம்முடைய புராணங்களிலும், இலக்கிய வரலாற்றிலும், என் சாஸ்திரத்திலும் 18 என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 18 என்பது, 9ம் எண்ணின் பெருக்குத் தொகை. 9து2=18. அதே சமயம் 1+8 ஐக் கூட்டினால் 9ம் எண் வரும். அதேபோல 9ம் எண்ணின் பெருக்குத் தொகையான 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, ஆகிய எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 2+7, 3+6, 4+5, 5+4, 6+3...... 9 என்ற எண் வரும்.
தேவ கணங்களின் எண்ணிக்கை மொத்தம் 18. யுகங்களின் எண்ணிக்கை 18. தமிழ்நாட்டின் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 18. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற தேவாசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது. இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் 18 மாதங்கள் நடந்தது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. சேர அரசன் செங்குட்டுவனுக்கும், வடநாட்டை ஆண்ட கனக விசயர்க்கும் நடந்த போர் 18 நாழிகை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் 18ம் நாளை, ஆடி 18ம் பெருக்கு �ன்று சிறப்பாகத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். வேதங்களின் விளக்கமாக இருக்கும் ஆகமங்கள் மொத்தம் 18 ஆகம். தமிழ் இலக்கியத்தில் 18 நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சபரி மலையின் படிக்கட்டுகள் 18. இவ்வாறு 18 என்ற எண்ணின் சிறப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மற்றொரு சிறப்பு 18 என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 9 என்ற எண், சோதிட சாஸ்திரத்தில் கேது என்னும் கிரகத்துக்குரியது. கேது, பாபகிரகம் என்ற சொல்லப்படுகிறது. அதே சமயம் ஞானகாரகன் கேது என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 18 என்ற எண்ணும் லூனத்துக்கு உரியதே. சித்தர்கள் ஞானிகள். அதனால் பதினெட்டு சித்தர்கள் என்று கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அப்படி என்றால் 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 27, 36, 45, 54 முதலிய எண்களைச் சொல்லியிருக்கலாமே. ஏன் பதினெட்டு என்று குறிக்க வேண்டம் என்ற சந்தேகம் வருகிறது.
பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..


